Friday, June 7, 2013

You are blessed Soul then



••
நீ சிரித்துக் கொண்டே 
மரணித்தாலும் 
அழுது அத்தனை கண்ணீரையும் 
இழந்து மயங்கும் 
யாரோ ஒருவரின்
அன்பைப் பெற்றுவிட்டால் போதும்
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் !
••

No comments:

Post a Comment